
கனடாவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்கும் நோக்கி விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு அமுல்படுத்தியுள்ளது 4 months ago

யாழ்.வடமராட்சி எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் "சாந்தன் துயிலாயம்" தாயாரால் அங்குரார்ப்பணம் 4 months ago

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று இரவு இணைய வழியில் அவசரமாக நடைபெற்றது 4 months ago

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயகத் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான 2 ஆவது கலந்துரையாடல் இன்று 4 months ago

யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக நாளை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை 4 months ago

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்கள் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பணிமனை தெரிவிப்பு 4 months ago

தமிழ் மக்கள் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். வரவு - செலவுத் திட்டத்தில் தீர்வுகள் இல்லை -- எம்.பி பொ.கஜேந்திரகுமார் தெரிவிப்பு 4 months ago

2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது 4 months ago

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் இலங்கை தலைமன்னாரில் இருந்து அகதிகளாக புறப்பட்டு இராமேஸ்வரம் சென்றடைந்தனர் 4 months ago

வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் முன்னெடுத்த போராட்டம் 3,000 ஆவது நாளை அடைந்து நேற்றும் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு 4 months ago

கனேடிய தமிழர் பேரவையின் உதவியுடன் 'Made In Mullaitivu' எனும் உள்ளூர் உற்பத்தியாளர் ஊக்குவிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது 4 months ago

கனேமுல்ல சஞ்சீவ்வை சுடுவதற்கு நீதிமன்றத்துக்குள் சென்ற துப்பாக்கிதாரிக்கு உதவி செய்தார் எனக் கூறப்படும் பெண்ணின் படங்களை வெளியிட்டு கைது செய்ய மக்களின் உதவியை நாடிய பொலிஸார் 4 months ago

வரவு-செலவுத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்குக்கு நிதி ஒதுக்கீடு என்ற பெயரில் பிச்சையளிக்கப்பட்டுள்ளது -- எம்.பி இ.அர்ச்சுனா கடுமையாகச் சாடினார் 4 months ago

தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குறுதிக்கமைய புதிய அரசமைப்பை உருவாக்குவோம் -- அமைச்சர் நளிந்த ஜய திஸ்ஸ தெரிவிப்பு 4 months ago

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் - புதுக்குடியிருப்பு வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார் 4 months ago

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் இம்முறை சிவராத்திரி விரத பூஜைகள் விபரங்களைப் பெற்ற பொலிஸார் 4 months ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
