முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் - புதுக்குடியிருப்பு வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்
4 months ago

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் - புதுக்குடியிருப்பு வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 30 வயது இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கணவன், பிள்ளையுடன் சைக்கிளில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது குரங்கு குறுக்கால் பாய்ந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த தாயும் மகளும் வைத்தியசாலையில் அனுமதிப்படிருந்தனர்.
தாய்க்கு தலையில் சிறு காயம் ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
