
வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள் 1 month ago

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும் 1 month ago

யாழ் சித்துப்பாத்தி மனித புதைகுழியை சர்வதேச கண்காணிப்பின் கீழ் அகழ்வு செய்ய வலியுறுத்தி செம்மணியில் போராட்டம் 1 month ago

வவுனியா காத்தார்சின்னக் குளத்தில் குருதிக்கறைகளுடன் தூக்கிலிருந்து 'இளைஞரொருவர் சடலமாக மீட்பு 1 month ago

யாழ்.செம்மணிப் புதைகுழி விசாரணை துரிதப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளிப்பு 1 month ago

யாழ்.செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். எம்.பி கஜேந்திரகுமார் வலியுறுத்து 1 month ago

யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் மேற்கொள்ளுமாறு இன்று(05) கவனயீர்ப்புப் போராட்டம் 1 month ago

யாழ்.செம்மணி - சித்துப்பாத்தி இந்துமயான மனிதப் புதைகுழியில் ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட இதுவரை 13 என்புத்தொகுதிகள் அவதானிப்பு 1 month ago

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு 1 month ago

இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 5 குற்றவாளிகள் தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றம் நிராகரிப்பு 1 month ago

இந்தியாவில் அகதிகளாக தங்கியிருக்கும் இலங்கையர்களின் நுழைவுக்கான தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது 1 month ago

புல்மோட்டையில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம், மீனவர் ஒருவர் படுகாயம் 1 month ago

இரு வருடங்களின் பின்னர், கொழும்பு இரத்மலானை மற்றும் யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை நேற்று முதல் வழமைக்கு 1 month ago

தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயல்படுவோம் என தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்து 1 month ago

யாழ். செம்மணி மனிதப் புதை குழியில் நேற்று வரை 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 1 month ago

காணாமலாக்கபட்ட எனது பிள்ளையை விடுவிப்பதாக்க் கூறி 13 லட்சம் ரூபாய் பணத்தினை பெற்ற புலனாய்வுப் பிரிவு 1 month ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
