
இலங்கையில் ஊழல் அரசியல்வாதிகள் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் கடவுள்களிடம் மன்றாட்டம் 1 month ago

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 9ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. 1 month ago

பொறுப்புக்கூறல் உள்ளகப் பொறி முறையை வலுப்படுத்துவதற்காக இலங்கை அரசின் வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது. 1 month ago

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிஸாரால் மீட்பு 1 month ago

யாழ்.புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவனை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் தண்டித்ததால், மாணவன் கிருமிநாசினியை அருந்தியுள்ளான் 1 month ago

மன்னாரில் மரணத்துக்கு நீதி கோரி இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் சார்பாக முன்னின்று போராடியவர்கள் மூவர் இன்று பொலிஸாரால் கைது 1 month ago

யாழ்.காங்கேசன்துறையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்ப்பண நிகழ்வு 1 month ago

குடியுரிமை கிடைக்கும் வகையில் தற்போது கனடா அரசு, சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு வருகிறது. 1 month ago

கிளிநொச்சி ஆணையிறவு உப்பள ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்பதற்கு அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. 1 month ago

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வுப்பணி இன்றுடன் நிறைவு 1 month ago

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை 1 month ago

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு 1 month ago

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு 1 month ago

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் 1 month ago

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி 1 month ago

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு. 1 month ago


ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
