செய்தி பிரிவுகள்
யாழ்.தீவகம் வங்களாவடிச் சந்தி நினைவுத் தூபியில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வு இடம்பெற்றது.
1 year ago
கிளிநொச்சியில் நிலவும் சீரற்ற வானிலையால் 248 குடும்பங்களைச் சேர்ந்த 717 பேர் பாதிப்பு, 04 வீடுகள் சேதம்.-- மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவிப்பு
1 year ago
மினுவாங்கொடையில் கொள்ளையடித்தவர்கள் படகைப் பிடித்து இந்தியா தப்பிச் செல்ல யாழ்.படகுகாரர்கள் ஏற்கவில்லை.-- யாழ்.பொலிஸார் தெரிவிப்பு
1 year ago
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு,கிழக்கு கரையை அண்மித்து இன்று (27) 06 மணித்தியாலங்களில் புயலாகும்.-- திணைக்களம் தெரிவிப்பு
1 year ago
மழை, வெள்ளத்தால் அழிவடைந்த பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 40, 000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.-- அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவிப்பு
1 year ago
செயல்திறனற்ற ஓ. எம்.பி. கலைக்கப்பட வேண்டும்.-- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்து
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.