இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தமிழகத்துக்கும், அங்கு இருந்து இருவர் இலங்கைக்கும் படகு வழியாகப் பயணித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தமிழகத்துக்கும், அங்கு இருந்து இருவர் இலங்கைக்கும் படகு வழியாகப் பயணித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்னும் 58 ஓட்டங்கள் அடித்தால் விராட் கோலி புதிய உலக சாதனை படைப்பார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்னும் 58 ஓட்டங்கள் அடித்தால் விராட் கோலி புதிய உலக சாதனை படைப்பார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டியில் தெல்லிப்பழை மகாஜன கல்லூரி ஒரு தங்கப் பதக்கத்தைப் பெற்றது.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டியில் தெல்லிப்பழை மகாஜன கல்லூரி ஒரு தங்கப் பதக்கத்தைப் பெற்றது.

வியட்நாம் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியில் கிளிநொச்சி சிறுவர்கள் மூவர் இடம்பிடித்துள்ளனர்.

வியட்நாம் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியில் கிளிநொச்சி சிறுவர்கள் மூவர் இடம்பிடித்துள்ளனர்.

திருகோணமலை, ஈச்சிலம்பற்றில் இன்று காலை காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் சாவடைந்துள்ளார்.

திருகோணமலை, ஈச்சிலம்பற்றில் இன்று காலை காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் சாவடைந்துள்ளார்.

யாழ். சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவர் கைது

யாழ். சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவர் கைது

போராட்டக் களத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற அவுஸ்திரேலியாவின் பெண் ஊடகவியலாளர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

போராட்டக் களத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற அவுஸ்திரேலியாவின் பெண் ஊடகவியலாளர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

சீனாவின் ஜுஹாய் நகரில்  உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 35 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் ஜுஹாய் நகரில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 35 பேர் உயிரிழந்தனர்.