செய்தி பிரிவுகள்
உள்ளூராட்சித் தேர்தலை பிற்போட்டது குற்றமே! அடிப்படை உரிமைகளை மீறினார் ரணில் உயர்நீதிமன்றம் நேற்று பரபரப்புத் தீர்ப்பு.
1 year ago
காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி நாங்கள் போராடி வருகின்ற நிலையில் இதுவரை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரவில்லை. மனுவல் உதயச்சந்திரா தெரிவிப்பு.
1 year ago
வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன் கடவுசீட்டு பெறுவதற்காக இரவு பகலாக குழந்தைகளுடன் பொது மக்கள் காத்திருக்கும் பெரும் அவலம் நிகழ்கிறது.
1 year ago
ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை, தாமதம் ஏற்பட்டால் மேலதிக பணியாளர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர், தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்து.
1 year ago
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதே, ஆட்சி அதிகாரதிற்கு உகந்தது! தேசிய சிறை கைதிகள் தினம்- 2024.
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.