கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆலங்கேணி பிரதேசத்தில் பாலத்தின் அடியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆலங்கேணி பிரதேசத்தில் பாலத்தின் அடியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 7 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது.

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 7 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது.

வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இலங்கை இராணுவத்தினரால் காணமல்ஆக்கப்பட்ட 158 பேரின் 34 வது ஆண்டு நினைவேந்தல் கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை இராணுவத்தினரால் காணமல்ஆக்கப்பட்ட 158 பேரின் 34 வது ஆண்டு நினைவேந்தல் கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

சஜித் பிரேமதாஸவுக்கு சுமந்திரன் அணி ஆதரவு அறிவித்தமையை அலட்டிக் கொள்ள தேவையில்லை - எம்.பி விக்கினேஸ்வரன் தெரிவிப்பு.

சஜித் பிரேமதாஸவுக்கு சுமந்திரன் அணி ஆதரவு அறிவித்தமையை அலட்டிக் கொள்ள தேவையில்லை - எம்.பி விக்கினேஸ்வரன் தெரிவிப்பு.

தபால் மூல வாக்களிப்பு வாக்குச் சீட்டை சமூக ஊடகங்களில் பகிர்ந்தவருக்கு எதிராக முறைப்பாடு.

தபால் மூல வாக்களிப்பு வாக்குச் சீட்டை சமூக ஊடகங்களில் பகிர்ந்தவருக்கு எதிராக முறைப்பாடு.

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பதவியில் இருந்து இடைநிறுத்தம்.

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பதவியில் இருந்து இடைநிறுத்தம்.

இலங்கையில் வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் வாகனத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு அனுமதி.

இலங்கையில் வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் வாகனத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு அனுமதி.