திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பதவியில் இருந்து இடைநிறுத்தம்.

1 year ago


திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா நேற்று வெள்ளிக்கிழமை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் உத்தரவின்படியே அவர் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இதனால், ஜனாப் பயாஸ் ரசாக் மாவட்ட நீதிபதியாகவும், ஜீவராணி கருப்பையா பிரதம நீதிவான் நீதி மன்ற நீதிவானாகவும் நேற்று மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேம்சங்கர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அண்மைய பதிவுகள்