ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சி பளை, முகமாலைப் பகுதிக்குச் சென்று கண்ணி வெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டனர் 1 year ago
லசந்த கொலை தொடர்பில் மறைக்கப்பட்ட சாட்சிகளை, தேடும் புதிய நடவடிக்கையை பாதுகாப்புத்துறை ஆரம்பித்துள்ளது 1 year ago
யாழ்.தையிட்டி விகாரைக்கு எதிராக எம்.பி கஜேந்திரகுமார் போராட்ட அழைப்பு தொடர்பில் மல்லாகம் நீதிமன்றம் அழைப்பாணை 1 year ago
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும் கிராமிய வீதிகளைப் புனரமைப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி 1 year ago
தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இயங்குவது மிக முக்கியம் -- சிவில் சமூக அமையம் வலியுறுத்து. 1 year ago
யாழ்.நல்லூர் அலங்காரக் கந்தனின் தைப்பூச திருமஞ்ச உற்சவம் இன்று மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது 1 year ago
யாழ்.நல்லூரான் தெற்கு வாசல் வளைவு திறப்பு நிகழ்வு இன்று யாழ் கைலாசப் பிள்ளையார் தேவஸ்தானத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது 1 year ago
மெட்டா நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணி நீக்கம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன 1 year ago
உலகின் 50 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாபெரும் சர்வதேச மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது 1 year ago
யாழ். தையிட்டியில் சட்டவிரோதமான விகாரையை அகற்றுவதற்கு ஏனைய கட்சிகளும் ஆதரவளிக்க முன்வந்திருப்பது நல்ல விடயம் -- எம்.பி பொ.கஜேந்திரகுமார் தெரிவிப்பு 1 year ago
யாழ்.தையிட்டி விகாரைக்கு எதிராக இன்றைய போராட்டத்துக்கு வடக்கு. கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் ஆதரவு 1 year ago
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் வெள்ளிக்கிழமை மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் --இலங்கை மின்சார சபை தெரிவிப்பு 1 year ago
மீனவர்கள் கைது விவகாரத்தில் வாக்குறுதியை மீறிய இலங்கை மீது இந்திய தூதரகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா. ம. க நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்து 1 year ago
திருகோணமலையில் இடம்பெறும் நில அபகரிப்புக்களில் இழந்த நிலங்களை மீளப்பெறுவதற்காக இணைந்து செயல்பட நடவடிக்கை 1 year ago
இலங்கையில் நேற்று முன்தினம் ஒரு குரங்கு நாட்டின் மின்சார விநியோகத்தை முடக்கியதன் மூலம் சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது 1 year ago
யாழ்.நல்லூரான் தெற்கு வாசல் வளைவு இன்று தெய்வேந்திர முகூர்த்த மாகிய நண்பகல் 12 மணியளவில் காண்பிய விரிப்பு காணவுள்ளது 1 year ago
2025 இல் 340,000 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வர் -- இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் எதிர்வு கூறியுள்ளது 1 year ago
தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு பொதுவான அரசியல் குறிக்கோளை முன்வைக்க வேண்டும் -- சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு 1 year ago
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஏப்ரல் 24ஆம் திகதி நடத்துவதற்கான அறிவிப்பை விடுவதற்கு அவசர அவசரமாக காய்களை நகர்த்துகின்றது அரசு. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.