யாழிற்கு வருகை தந்த விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கைப் பார்வையிட்டார் 1 year ago
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரால் மாணவனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடை உத்தரவு மீளப் பெறப்பட்டுள்ளது. 1 year ago
யாழ்.சாவகச்சரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளரான பெண் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார் 1 year ago
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச்செயலாளராக எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டார் 1 year ago
யாழ்.செம்மணி அரியாலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி குறித்து ஆராய்வது முக்கியம் -- எம்.பி பொ.கஜேந்திரகுமார் தெரிவிப்பு 1 year ago
அரச சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பில் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் -- பிரதி அமைச்சர் தெரிவிப்பு 1 year ago
யாழில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக காணி உரிமையாளர்களி கேள்விக்கு பதில் இல்லை 1 year ago
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டகளப்பில் தற்போது இடம்பெறுகின்றது 1 year ago
யாழ்.கொழும்புத்துறை விபுலானந்தர் வீதி வாய்க்கால் புனரமைப்பை தடுக்கும் இரு வீட்டுக்காரர் -- மாநகர சபை மெளனம் 1 year ago
மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு ஒரு போதும் அனுமதி வழங்க முடியாது -- வி.எஸ்.சிவகரன் தெரிவிப்பு 1 year ago
நிழல் படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நடிகை ஜனனி குணசீலன் படுகாயமடைந்தார் 1 year ago
சுற்றுலா விஸாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் வியாபாரிக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை 1 year ago
எம்.பி இராமநாதன் அர்ச்சுனா, நபர் ஒருவரைத் தாக்கிய பிரச்சினை யாழ்.பொலிஸ் நிலையத்தில் வைத்து இரண்டு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசம் 1 year ago
கனேடிய அரசிடமிருந்து உதவிகளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்." - என்று வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு 1 year ago
இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் இராமேஸ்வரத்தில் படகில் ஏற்றிய பெருந்தொகைப் பாதணிகள் தமிழகப் பொலிஸாரால் கைப்பற்றல் 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.