இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் இராமேஸ்வரத்தில் படகில் ஏற்றிய பெருந்தொகைப் பாதணிகள் தமிழகப் பொலிஸாரால் கைப்பற்றல்
5 months ago


இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் இராமேஸ்வரத்தில் படகில் ஏற்றிய பெருந்தொகைப் பாதணிகள் தமிழகப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கைக்குப் பெருந்தொகைப் பொருள்கள் கடல் வழியாகக் கடத்திச் செல்வதாகத் தமிழகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் கடற்கரையில் தேடுதலில் ஈடுபட்டனர்.
இதன்போது படகில் சில மூடைகளை ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் பொலிஸாரைக் கண்டதும் தப்பியோடினர்.
மூட்டைகளை மீட்ட பொலிஸார் அவற்றைச் சோதனையிட்டவேளை பெருந்தொகைப் பாதணிகளை மீட்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
