காணி உரிமை கோரி இன்று மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

காணி உரிமை கோரி இன்று மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இலங்கையில் அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்களை கண்டறிய விசேட குழு ஒன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவால் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்களை கண்டறிய விசேட குழு ஒன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவால் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலங்களில் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி யாழில் கை எழுத்து போராட்டம்

தேர்தல் காலங்களில் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி யாழில் கை எழுத்து போராட்டம்

நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் தான் முடிவெடுக்க வேண்டும்.-- மதுரையில் சீமான் தெரிவிப்பு

நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் தான் முடிவெடுக்க வேண்டும்.-- மதுரையில் சீமான் தெரிவிப்பு

நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள ஜம்பாரா மாநிலத்தில் இடம்பெற்ற படகுவிபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள ஜம்பாரா மாநிலத்தில் இடம்பெற்ற படகுவிபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

குவைத்தில் கைதான இலங்கையர் விடுவிப்பு.

குவைத்தில் கைதான இலங்கையர் விடுவிப்பு.

கேரளாவில் தொட்டி அமைப்பதற்காக தோண்டிய குழியில் தங்கம் வெள்ளி நாணயங்கள் கிடைத்தன.

கேரளாவில் தொட்டி அமைப்பதற்காக தோண்டிய குழியில் தங்கம் வெள்ளி நாணயங்கள் கிடைத்தன.

கடந்த காலம் போல் இந்தக் காலமும் மக்களை ஏமாற்றும் வேட்பாளர்கள்- ஜே.வி.பி சந்திரசேகர் தெரிவிப்பு

கடந்த காலம் போல் இந்தக் காலமும் மக்களை ஏமாற்றும் வேட்பாளர்கள்- ஜே.வி.பி சந்திரசேகர் தெரிவிப்பு