செய்தி பிரிவுகள்

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆலங்கேணி பிரதேசத்தில் பாலத்தின் அடியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
1 year ago

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் ஹிமாலி அருணதிலாவுக்கு அவுஸ்திரேலியா அபராதம் விதிப்பு.
1 year ago

எந்த ஜனாதிபதி வந்தாலும் எங்களுக்கு ஒரு பலனும் இல்லை என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி தெரிவிப்பு.
1 year ago

கனடா பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண முன்னாள் முதல்வர் கிறிஸ்டி க்ளாக் தெரிவிப்பு
10 months ago

ஜனாதிபதி புலமைப்பரிசில்" திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டில் 116,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
1 year ago

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
