வவுனியா குடியிருப்பில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
6 months ago

வவுனியா குடியிருப்பில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா குடியிருப்பு விநாயகர் ஆலயத்தின் தீர்த்தக் கேணியை மின்சாரத்தில் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரங்களின் மூலம் நீரினை அகற்றி துப்புரவு செய்யும் போது குறித்த சம்பவம்
சம்பவத்தில் த.காந்தரூபன் வயது 49 என்ற குடும்பஸ்தரே பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
