ஆர். எஸ். எஸ்., பா. ஜ. க வைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் சென்னையில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம்
9 months ago

வெறுப்பு அரசியல், பொய்ப் பிரசாரம் செய்யும் ஆர். எஸ். எஸ்., பா. ஜ. க வைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் சென்னையில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலையடியில் இருந்து எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை வரை இந்த நடைபயணம் நடைபெற்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
