விடுதலைப் புலிகள் புதைத்து வைத்தனர் என்று கூறப்படும் ஆயுதங்கள் - தங் கத்தைத் தேடிய சிப்பாய் உட்பட மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப் படையின் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோய் சுமணவர்த்தன தலைமையில் மன்னார் முகாம் கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகரின் பரிந்துரைக்கமைய மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்பாடு வீதி, தாராபுரம் பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குருநாகலைச் சேர்ந்த 49வயதான சிப்பாய், வவுனியாவைச் சேர்ந்த 29 வயது நபர், அநுராதபுரத்தைச் சேர்ந்த 62 வயது நபர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் மடிக் கணினி, ஸ்கானர் இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
