மன்னார் - ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் நேற்று முன்தினம் நடை பெற்றன.
8 months ago

மன்னார் - ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் நேற்று முன்தினம் நடை பெற்றன.
தமிழ் மக்களின் உரிமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் உயிர்நீத்தவர்களை நினைவு கூரும் மாவீரர் வாரம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகிறது.
இதையடுத்து, ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழுவால் சிரமதான பணிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன.
மாவீரர்களின் கல்லறைகளுக்கு மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதான பணிகள் ஆரம்பமாகின.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
