யாழ்.கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயம் முன்பாக ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
9 months ago

யாழ்.கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய (புதுக்கோயில்) ஆலயம் முன்பாக ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆலய நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்தும் புதிதாக தெரிவான நிர்வாகத்தை சுமுகமாக இயங்க விடுமாறும் கோரியே நேற்று முன்தினம் முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
உரிய தரப்பினர் விரைந்து செயல்பட்டு ஆலயத்தை சீராக இயங்க ஆவன செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
