யாழ்.உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவி தரண்ஜா கோபிநாத் மும்மொழியிலும் அதிவிசேட சித்தியை பெற்று சாதனை
9 months ago

யாழ்ப்பாணம், உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவி தரண்ஜா கோபிநாத் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்தியை பெற்றுக் கொண்டதுடன் மும்மொழியிலும் அதி விசேட திறமைச் சித்தியை பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் தமிழ் ஏ, ஆங்கிலம் ஏ, ஆங்கில இலக்கியம் ஏ, சிங்களம் (இரண்டாம் மொழி) ஏ என்ற சித்தியை பெற்றுக் கொண்டதுடன், மொத்தமாக 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.
இது ஒரு வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. வெற்றி பெற்ற மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
