யாழ்.சங்குவேலியில் ஒரு கோடியே 7 இலட்சம் ரூபா பணத்துடன் பயணித்தவரைத் தாக்கிவிட்டு பணம் கொள்ளை
9 months ago

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குவேலிப் பகுதியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை ஒரு கோடியே 7 லட்சம் ரூபாவுக்கு விற்றுவிட்டு, அந்தப் பணத்தை தன்னுடன் எடுத்துச் சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து வந்த கொள்ளையர்கள் பணத்தை அவரிடம் இருந்து கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
