தடுப்பூசிகளால் அரசாங்கத்துக்கு 1.4 பில்லியன் ரூபா நட்டம் - மருத்துவ தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவிப்பு
1 year ago
முறையற்ற முகாமைத்துவம் இன்றி கொள்வனவு செய்யப்பட்ட பைஸர் தடுப்பூசிகளால் அரசாங்கத்துக்கு 1.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் குறித்த மருத்துவ தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனாப் பெருந்தொற்று காலப் பகுதியில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட 75 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் காலாவதியாகியுள்ளன.
இதனால் அரசாங்கத்துக்கு 1.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
உரிய முகாமைத்துவம் இன்றி. மிதமிஞ்சிய அளவில் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டதால் பொதுமக்களின் பணம் விரயமாக்கப்பட்டுள்ளது.
காலாவதியாகிய சுமார் 75 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் அண்மையில் அழிக்கப்பட்டுள்ளன என்றும் மருத்துவ தொழிற் சங்கக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
