கிளிநொச்சியில் வீடுகள் அற்ற நிலையில், 4 ஆயிரத்து 603 பொதுமக்கள் காணப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
6 months ago

கிளிநொச்சி மாவட்டத்தில் வீடுகள் அற்ற நிலையில், 4 ஆயிரத்து 603 பொதுமக்கள் காணப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.இதன்போதே, 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டு வரையான தரவுகளின் அடிப்படையில் இந்தத் தரவுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
