இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
யாழ்.கொழும்புத்துறை - ஏ. வி. வீதி - மூன்றாம் ஒழுங்கையில் வசித்து வந்த திவிகரன் நிஷானி (வயது 29) என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டார்.
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணின் கணவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப் பட்டார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
