யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான தயார்ப்படுத்தல் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
8 months ago




யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான தயார்ப்படுத்தல் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இம்மாதம் 27ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் சாட்டி மாவீரர் துயிலுமில்லம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப் பணிகள் இன்றைய தினம் (02) ஆரம்பிக்கப்பட்டது.
மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் உட்பட பலர் இந்த சிரமதானப் பணிகளில் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
