இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 109 இலங்கையர்கள் வேலைக்காக இலங்கையில் இருந்து வெளியேறினர்.
8 months ago

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 109 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது.
அவர்களில் 99 ஆயிரத்து 939 பேர் வீட்டுப் பணிப்பெண்கள் எனவும் 70 ஆயிரத்து 396 பயிற்றப்பட்ட பணியாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
