ரஷ்யாவின் உளவு திமிங்கலம் என்று அறியப்படும் ஹ்வால் டிமிர் நோர்வே கடற்கரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
1 year ago


ரஷ்யாவின் உளவு திமிங்கலம் என்று அறியப்படும் ஹ்வால் டிமிர் நோர்வே கடற்கரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு நோர்வே கடலில் வெள்ளை திமிங்கலம் ஒன்றின் உடலில் கமரா பொருத் தப்பட்டிருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. அந்த திமிங்கலம் ரஷ்யாவின் செயின்ட் பீற்றர் ஸ்பர்க்கில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஹ்வால்டிமிர் என்று பெயரிடப்பட்ட இந்த 14 அடி நீள முள்ள திமிங்கலம் ரஷ்ய உளவு திமிங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஹ்வால்டிமிர் திமிங்கலம் நோர்வே கடற்கரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் திமிங்கலத்தின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
