யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொழும்பு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்
7 months ago

யாழ். மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும். மூத்த தமிழ் அரசியல்வாதியும், தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதியும் கொண்டவருமான சிவாஜிலிங்கம் கொழும்பு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனைக்காகக் கொழும்புக்குச் சென்ற போதே அவருடைய உடல் நிலை மோசமாகி கொள்ளுப்பிட்டி தனியார் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
கடந்த 2 நாள்களாக அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
