இராணுவத்திடம் சரணடைந்த புலி உறுப்பினர்களின் பட்டியலை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத் தருமாறு ஐ.நாவிடம் நாடு கடந்த தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரன் கோரிக்கை 1 year ago
சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தேசிய கொடிகளை ஏந்தியவாறு பேரணி முன்னெடுக்கப்பட்டது. 1 year ago
யாழ்.பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக் கம்பத்தில் பறந்த தேசியக் கொடி மாணவர்களால் இன்று இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டது. 1 year ago
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவர் விடுவிப்பு 1 year ago
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் மாபெரும் கறுப்புக் கொடி போராட்டம் 1 year ago
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04) யாழில் கறுப்புக்கொடி போராட்டம் 1 year ago
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தீர்மானத்தினால் இலங்கையின் அரசுசாரா நிறுவனத்துறை நெருக்கடியில் 1 year ago
மட்டக்களப்பு நீதிமன்ற எல்லைக்குள் இன்று ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டங்களில் ஈடுபட 3 எம்.பிக்கள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிப்பு 1 year ago
இலங்கை அரசு வடக்கு - கிழக்கு விவசாயிகளின் பிரச்சினைக்கு இதுவரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை - எம்.பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு 1 year ago
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் யாழ். பெரியவிளானில் கைது 1 year ago
தமிழர் தாயக நிலப்பரப்பில் நாளை கரிநாள் போராட்டங்கள் நடைபெறவுள்ளன. எம்.பி பொ கஜேந்திரகுமார் தெரிவிப்பு 1 year ago
யாழ்.நகரில் வர்த்தக நிலையங்களுக்கு வெளியில் பொருட்களை காட்சிப்படுத்திய வர்த்தகர்களுக்கு எதிராக பொலிஸாரால் எச்சரிக்கை துண்டுப் பிரசுரம் 1 year ago
கிளிநொச்சியில் பன்றிப் பண்ணையில் உயிரிழந்த பன்றிகளின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மன்றுக்கு அறிக்கை இடுமாறு நீதிமன்றம் உத்தரவு 1 year ago
2024 மார்ச்சில் இருந்து 9 மாதங்களில் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டகிராம், டிக்டொக் பாவனையாளர் எண்ணிக்கை ஐந்து இலட்சமாக அதிகரிப்பு 1 year ago
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வதேச உதவிகளை இடைநிறுத்தியதால் மலேரியா தடுப்பூசி உருவாக்கும் முயற்சி பாதிப்பு 1 year ago
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பன்சேனை கிராமத்தில் யானை துரத்திய போது மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார் 1 year ago
யாழில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் அதீத போதை காரணமாக சுகவீனமுற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் 1 year ago
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் மூன்று நாள் பயணமாக இன்று (03) கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தார் 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.