செய்தி பிரிவுகள்
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட பெண் வேட்பாளராக திருமதி சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் இன்று கையெழுத்திட்டார்.
1 year ago
இந்திய துணைத் தூதரகம் ஒன்றை கிழக்கு மாகாணத்தில் அமைக்குமாறு இந்தியத் தூதுவர் சந்தோஷ்ஜாவிடம் இலங்கை தமிழரசுக் கட்சி கோரிக்கை.
1 year ago
ஆப்பிரிக்காவில் காங்கோ குடியரசில் பரவிய mpox தொற்று, முதன்முறையாக பிரித்தானியாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது
1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.