ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மலையக, முஸ்லிம் மக்கள் விருப்பு வாக்குகளில் ஒன்றை தமிழ்ப் பொது வேட்பாளருக்கு அளிக்க வேண்டும் என்று எம்.பி க.வி. விக்னேஸ்வரன் தெரிவிப்பு.

மலையக, முஸ்லிம் மக்கள் விருப்பு வாக்குகளில் ஒன்றை தமிழ்ப் பொது வேட்பாளருக்கு அளிக்க வேண்டும் என்று எம்.பி க.வி. விக்னேஸ்வரன் தெரிவிப்பு.

சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் வவுனியாவில் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் வவுனியாவில் போராட்டம்

கொழும்பு கிரேண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் இன்று மரணம்.

கொழும்பு கிரேண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் இன்று மரணம்.

ஜப்பானில் மியாசாகி விமான நிலையத்தில் அமெரிக்க குண்டு  வெடிப்பினால் விமான ஓடுபாதையில் 23 அடி ஆழத்தில் பள்ளம்

ஜப்பானில் மியாசாகி விமான நிலையத்தில் அமெரிக்க குண்டு வெடிப்பினால் விமான ஓடுபாதையில் 23 அடி ஆழத்தில் பள்ளம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பி.ப 02.00 மணி வரை 42℅ வீதம் வாக்களிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பி.ப 02.00 மணி வரை 42℅ வீதம் வாக்களிப்பு!

லெபனானில் தொலைத் தொடர்பு கருவி (பேஜர்கள்) வெடித்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர். மேலும் 2 ஆயிரத்து 750 பேர் காயமடைந்தனர்.

லெபனானில் தொலைத் தொடர்பு கருவி (பேஜர்கள்) வெடித்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர். மேலும் 2 ஆயிரத்து 750 பேர் காயமடைந்தனர்.

கனடாவில் புலம்பெயர்ந்தோர் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தை எட்டியுள்ளது.

கனடாவில் புலம்பெயர்ந்தோர் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தை எட்டியுள்ளது.