செய்தி பிரிவுகள்
தென்னை ஆராய்ச்சி சபையின் ஓர் அலகை வடக்கு மாகாணத்தில் நிறுவ வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
10 months ago
இலங்கையில் கலாசாரத்தை அழிக்கும் திட்டங்களுக்கு யு.எஸ்.எய்ட் நிறுவனம் 7.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிட்டுள்ளது -- விமல் வீரவன்ஸ குற்றச்சாட்டு
10 months ago
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இந்த வருடத்தில் 89 இந்திய மீனவர்கள் 10 படகுகளுடன் கைது
10 months ago
ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சி பளை, முகமாலைப் பகுதிக்குச் சென்று கண்ணி வெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டனர்
10 months ago
லசந்த கொலை தொடர்பில் மறைக்கப்பட்ட சாட்சிகளை, தேடும் புதிய நடவடிக்கையை பாதுகாப்புத்துறை ஆரம்பித்துள்ளது
10 months ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.