முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றுச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
8 months ago


முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றுச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
நவம்பர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த சிரமதானப் பணி நடைபெற்றது.
இதில், மாவீரர்களின் பெற்றோர்கள், பணிக்குழுவினர் பங்கேற்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
