யாழ்.உரும்பிராயில் ஹெரோயின் போதைப் பொருளை அதிகளவில் உள்ளெடுத்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
8 months ago

ஹெரோயின் போதைப் பொருளை அதிகளவில் உள்ளெடுத்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
யாழ்.உரும்பிராயில் நேற்று முன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞர் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்தார்.
சிறிது காலம் திருந்தி வாழ்ந்த அவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து ஹெரோயினை உள்ளெடுத்துள்ளார்.
இதையடுத்து வாயிலிருந்து நுரைதள்ளிய நிலையில் அவர் உயிரிழந்தார்.
அதிக ஹெரோயின் உட்கொண்டதே மரணத்துக்கு காரணமென பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
