
வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வன்மைப் போட்டி கடந்த ஒரு வார காலமாக துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்தது.
இதில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவி மகிந்தன் மாதுரி 18 வயதுப் பிரிவு பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாகாண ரீதியில் முதலாவது இடத்தையும் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாகாண சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்து முதலாவது இடத்தை பெற்றதுடன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் முதலாவது இடத்தை பெற்று கல்லூ ரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவரின் பயிற்றுவிப்பாளராக ஜெக நாதலிங்கம் லக்ஷ்மன் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
