
யாழ். வடமராட்சி நெல்லியடி பொலிஸார் மேற் கொண்ட யுத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின்போது கரவெட்டி மேற்குப் பகுதியில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரவெட்டி மேற்குப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை காலை நெல்லியடிப் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து யுத்திய நடவடிக்கையினை மேற் கொண்டனர்.
இதன்போது பிடியாணை பிறப் பிக்கப்பட்ட 13 பேர் கைது செய் யப்பட்டனர். அவர்களை நீதிமன் றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
