
முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலைப் பகுதியில் உள்ள வீடொன்று உடைக்கப்பட்டு 10 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று முள்ளியவளை பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது.
முறைப்பாட்டுக்கு அமைய மேலதிக விசாரணைகளை முள்ளியவளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
