
கனடாவில் களவாடப்பட்ட பெருந்தொகை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த களவு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஆறு பேரை யோர்க் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தங்க ஆபரணங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பெறுமதியான பொருட்கள் இந்த நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
பொருட்களை இழந்தவர்கள் அடையாளத்தை உறுதி செய்து பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வோகன் பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் இந்த கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
