வடமாகாண சித்திரப் போட்டியில் முல்லைத்தீவு - குமுழமுனை மகா வித்தியாலய மாணவி மயூரன் ஆருதிக்கு தங்கப் பதக்கம்.
8 months ago

வடக்கு மாகாண அளவிலான சித்திரம் வரைதல் போட்டியில் முல்லைத்தீவு - குமுழமுனை மகா வித்தியாலய மாணவி மயூரன் ஆருதி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
மாகாண மட்ட ஆரம்ப பிரிவுக்கான சித்திரம் வரைதல் போட்டி நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது.
இந்தப் போட்டியிலேயே ம. ஆருதி முதலிடத்தைப் பெற்றார்.
இந்த மாணவியை ஆசிரியை திருமதி ஜெயசீலன் விமலாதேவி நெறிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
