40 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை தெல்லிப்பழை இல்லப் பிள்ளைகளுக்கு வழங்கி முன்னுதாரணமான செயற்பட்ட அவுஸ்திரேலியாவில் வசிக்கும் வைத்தியர் மனோகரன் தம்பதிகள்.

சுமாா் 40 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை கொண்டு வந்து, தெல்லிப்பழை துா்க்கை அம்பாளை வழிபட்ட பின்பு, ஆலய இல்லறத்தில் ஒப்படைத்து இந்த தங்க நகைகளை தேவஸ்தானத்தில் வளா்கின்ற இல்லப் பிள்ளைகள் இல்லற வாழ்வில் இணைந்து செல்லும் போது, அவா்களிற்கு போட்டு விடுங்கள் என கூறி ஒப்படைத்தாா்கள் இந்த தம்பதிகள்.
அவுஸ்ரேலியாவில் வசிக்கும் வைத்தியா் மனோ மோகன் அவா்களும் அவா்களது துணைவியாரான கெளாிமனோ மோனகன் அவா்களும் இல்லப் பிள்ளைகள் மீது அதீத அன்பு கொண்டவா்கள்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
