
இலங்கை நாணயத்தாள்களைக் காலால் மிதித்து அவமானப்படுத்திய குற்றச்சாட்டில் தியாகி அறக்கொடை நிறுவுநர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முன்னிலையாகிய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவரது உடல் சோர்வே நாணயத்தாள்களை மிதித்தமைக்குக் காரணம் என்று அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.திருக்குமரன் முன்வைத்த காரணத்தை ஏற்க நீதிவான் மறுத்தார்.
மனநிலையை வைத்து அவர் நீதிமன்றத்துக்குக் கல் எறிந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்றும், அவரது செயற்பாடு பற்றிய காணொலியை வெளியிட்டால் ஏற்றுக்கொள்வீர்களா? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
