ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அளிப்பதாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.
10 months ago

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.
முன்னாள் போராளிகள் தொடர்பான கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இதனால் தமது ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கே எனவும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க. இன்பராசா தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு வவுனியாவில் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
