நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இவருடன், கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய மூவர் தலைமறைவாகினர்.
இவர்களை, பொலிஸாரும் இளைஞரின் உறவினர்களும் தேடி வந்தனர்.
தலைமறைவான மூவரும் நெடுந்தீவில் பற்றைக்குள் மறைந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
கைதான மூவரும் நேற்று முன்தினம் இரவே யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக கொண்டு வரப்பட்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
