



திருகோணமலை சம்பூர் பெரியகுளத்தை நேரில் சென்று பார்வையிட்டார் ஜப்பானியத் தூதுவர்.
சம்பூர் பெரியகுளத்தை நேற்று ஜப்பானிய தூதுவர் இசமட்டா அக்கியோ நேரில் சென்று பார்வையிட்டார்.
2022 ஆம் ஆண்டு இக்குளத்தின் புனரமைப்பு வேலைகளுக்கென ஜப்பானிய அரசாங்கம் 9.4 மில்லியன் ரூபா நிதி உதவியை இலங்கைக்கு வழங்கியிருந்தது.
இந்தக் குளத்தின் தற்போதைய நிலையை ஜப்பானிய தூதுவரும் ஏனைய தூதரக அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
