தமிழ் அரசுக் கட்சியின் கொள்கையை சுமக்கும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுங்கள், மாவை சோ. சேனாதிராசா தெரிவிப்பு
9 months ago

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கைகளை சுமந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள், என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
முதன்மை வேட்பாளர் சி. சிறீதரன் நேற்று வியாழக்கிழமை அவரை சந்தித்து ஆசிபெற்றபோதே மேற் கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி நேற்றைய தினம் யாழ். மாவட்டத்துக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தது.
முதன்மை வேட்பாளர் சிறீதரன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதன் பின்னர், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை சந்தித்து ஆசி பெற்றிருந்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
