ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு இராஜாங்க அமைச்சர்களை பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார்.
10 months ago

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அந்தப் பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷனடி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோரே உடனடியாக நடைமுறைக்கு வரும்
வகையில் பதவி நீக்கப்பட்டுள்ளனர். அரசமைப்பில் 47(3)அ பிரிவில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள தற்துணிவு அதிகாரத்தின் கீழ் இந்தப் பதவிநீக்கங்கள் செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
