















யாழ்.நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவிடத்துக்கு முன்னே மாவீரர் நினைவிடம் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.
மாவீரர் பெற்றோரால் இந்த மாவீரர் நினைவிடம் இன்று மாலை 6 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
