
தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் அந்தக் கட்சியின் பிரமுகர்களான சட்டத்தரணி, ந. காண்டீபன், சட்டத்தரணி க. சுகாஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
