ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடர் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.
ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் ரூக் தலைமையில் கூட்டத் தொடர் ஆரம்பமானது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடரில் காலநிலை மாற்றம், பலஸ்தீன போர், உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.
நேற்று ஆரம்பமான 56ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி வரை பெறவுள்ளது.
இதேவேளை, இலங்கை தொடர்பான விவகாரம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள 57 ஆவது கூட்டத்தொடரிலேயே எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
