ஏதிலி கோரிக்கையாளர்களின் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிப்பு
ஏதிலி கோரிக்கையாளர்களின் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கியூபிக் மாகாண முதல்வர் பிரான்கோயிஸ் லெகுலாட் ஏதிலி கோரிக்கையாளர் விவகாரம் தொடர்பில் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
பிரான்சில் நடைபெற்று வரும் மாநாடு ஒன்றில் பிரதமர் ட்ரூடோ பங்கேற்றுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் முதல்வர் லெகுலேட்டின் கருத்துக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.
ஆக்கபூர்வமான விடயங்களை மேற்கொள்வதற்கும் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதற்கும் தாம் இங்கு கூடி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கியூபிக் மாகாண முதல்வரும் தற்பொழுது பிரான்சிக்கு விஜயம் செய்துள்ளார். மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என பிரதமர் ட்ரூடொ தெரிவித்துள்ளார்.
கியூபெக்கில் குடியேறியுள்ள ஏதிலிகளை பலவந்தமாக வெளியேற்ற வேண்டும் என மாகாண முதல்வர் கோரி வருகின்றார்.
எனினும் இந்த கோரிக்கையை பிரதமர் நிராகரித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
